top of page
- எழுத்தால் இளைப்பாற -
கலைப் பூங்கா
நான்...
இலக்கிய உலகில் எழுதிப் பழகிக் கொண்டிருக்கும் ஒரு வளரும் படைப்பாளி.
உயர்தரத்தில் வர்த்தகக் கல்வி பயின்று தற்போது சுற்றுலா துறைசார் விளம்பர வணிகம் செய்பவன்.
பாடசாலை காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுக்காக எழுதத் தொடங்கிய நான், இன்று ஓய்வு நேரங்களில் எழுதுவதையே தொழிலாக கொண்டிருக்கிறேன்.
ரசனையும் சிந்தனையும் ஒருமிக்க இணைந்த எழுத்துகளால் மன எழுச்சி மற்றும் சிந்தனை வளர்ச்சியை உண்டாக்க முடியும் என்ற நம்பிக்கை உணடு.
அசாதாரண நிகழ்வுகளில் சுழலும் மிகச் சாதாரண படைப்பாளி.
bottom of page